Thursday, February 18, 2010

ஏணியும் எஸ்கலேட்டரும்


ஏற்றி விடும் ஏணியாக நானில்லை
நானும் ஏறிக் கொண்டு
ஏற்றி விட்டுக் கொண்டு இருக்கிறேன்
என எண்ணியிருந்தேன்...
நான் எஸ்கலேட்டர் என்பது புரியும் வரை...

2 comments:

மதுரை சரவணன் said...

arumai. naam sernthe eralaam vangka.

அன்புடன் நான் said...

நல்லாயிருக்குங்க..... தொடர்க.